Wednesday, 20 June 2018

Health: அரிசி அரிசி அரிசி அரிசி அரிசி

அரிசி அரிசி அரிசி அரிசி அரிசி

*அரிசி சாதம் சாப்பிட்டால் தான் சுகர் அதிகரிக்கும்,நோய்கள் வரும் என ஏமாற்றி வைத்திருக்கிறார்கள் ஆங் கில மருத்துவர்கள்.*

*உண்மையில் அரிசிசாதம் சாப்பிட் டால் நோய்களை குணப்படுத் தவே செய்யும்*

*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களை தரும்!?*

*இதோ........*👇

1. *கருப்பு கவுணி அரிசி*
மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.

2. *மாப்பிள்ளை சம்பா அரிசி* :
நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.

3. *பூங்கார் அரிசி* :
சுகப்பிரசவம் ஆகும். தாய்ப் பால் ஊறும்.

4. *காட்டுயானம் அரிசி* :
நீரிழிவு, மலச்சிக்கல், புற்றுநோய்  சரியாகும்.

5. *கருத்தக்கார் அரிசி* :
மூலம்,  மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.

6. *காலாநமக் அரிசி* :
புத்தர் சாப்பிட்டதும் இதுவே. மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.

7. *மூங்கில் அரிசி*:
மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.

8. *அறுபதாம் குறுவை அரிசி* :
எலும்பு சரியாகும்.

9. *இலுப்பைப்பூ சம்பா அரிசி* :
பக்க வாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.

10. *தங்கச் சம்பா அரிசி* :
பல், இதயம் வலுவாகும்.

11. *கருங் குறுவை அரிசி* :
இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.

12. *கருடன் சம்பா அரிசி* :
இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.

13. *கார் அரிசி* :
தோல் நோய் சரியாகும்.

14. *குடை வாழை அரிசி* :
குடல் சுத்தமாகும்.

15. *கிச்சிலி சம்பா அரிசி* :
இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.

16. *நீலம் சம்பா அரிசி* :
இரத்த சோகை நீங்கும்.

17. *சீரகச் சம்பா அரிசி* :
அழகு தரும்.  எதிர்ப்பு சத்தி கூடும்.

18. *தூய மல்லி அரிசி* :
உள் உறுப்புகள் வலுவாகும்.

19. *குழியடிச்சான் அரிசி* :
தாய்ப்பால் ஊறும்.

20. *சேலம் சன்னா அரிசி* :
தசை, நரம்பு,  எலும்பு வலுவாகும்.

21. *பிசினி அரிசி* :
மாதவிடாய்,  இடுப்பு வலி சரியாகும்.

22. *சூரக் குறுவை அரிசி* :
பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.

23. *வாலான் சம்பா அரிசி* :
சுகப் பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும்.  ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.

24. *வாடன் சம்பா அரிசி* :
அமைதியான தூக்கம் வரும்.

*அனைவரும் பலன் பெறும் வண்ணம் பகிருங்கள்*

Sunday, 17 June 2018

10 motivational quotes that show success comes to those who work hard

A good idea is about ten percent and implementation and hard work, and luck is 90 percent.


  - Guy Kawasaki, American marketing specialist, VC, author


Overcoming fear is the first step to success for entrepreneurs. The winners all exemplify that, and the hard work and commitment they have shown underlines what is needed to set up a business.


  - Richard Branson, American Business Magnate




My success was due to good luck, hard work, and support and advice from friends and mentors. But most importantly, it depended on me to keep trying after I had failed.


  - Mark Warner, American businessman


I do not know anyone who has got to the top without hard work. That is the recipe. It will not always get you to the top, but should get you pretty near.


  - Margaret Thatcher, British stateswoman, Prime Minister of the United Kingdom from 1979-1990


When I think about parallels between myself and an Olympian, I believe that success in the world of business is underpinned by very similar principles of perseverance and hard work.


  - Lakshmi Mittal, Indian steel magnate




Talent is cheaper than table salt. What separates the talented individual from the successful one is a lot of hard work.


  - Stephen King, American author


“If you’re changing the world, you’re working on important things. You’re excited to get up in the morning.”


  - Larry Page, Google Co-founder


“It’s hard to beat a person who never gives up.” -


Babe Ruth, American professional baseball player

Saturday, 16 June 2018

Speach: Chanakya's Triple filter test before speak

Disciple: Do you know what I just heard about your friend?


Chanakya: Hold on a minute. Before you say anything I would like you to pass a little test. It is called as Triple Filter Test.

Disciple:Triple Filter Test? What is it?

Chanakya: Before you talk to me about my friend, it might be a good idea to take a moment and filter what you are going to say? That is why I called it as Triple Filter Test.

The first filter is Truth

Chanakya: Are you absolutely sure that what you are going to tell me about my friend is true?

Disciple: No, I just heard about it.

Chanakya : All right, you don't know if it is true or false.

The second filter is The filter of goodness

Chanakya : Is what you are going to tell me about my friend is something good?

Disciple: No, on contrary

Chanakya : you want to tell me something bad about my friend but you are not sure whether it is true

The third filter is The filter of usefulness

Chanakya: What you want to tell me about my friend is going to be useful?

Disciple: No, not really.

Chanakya concludes

WHAT YOU WANT TO TELL IS NEITHER TRUE NOR GOOD NOR EVEN USEFUL. SO PLEASE DO NOT CONVEY A WRONG MESSAGE TO ME.

MORAL: Before you speak something, check whether it is useful, meaningful and helpful

Tuesday, 5 June 2018

நிர்வாகத்தின் நோக்கம் vs மாடு

மார்க்கெட்டிங் & சேல்ஸ் தொழிலாளர்கள் ? பற்றிய கதை...

(இரண்டு நிமிடம் ஒதுக்கிப் படியுங்கள் பலரது மனது கேள்வி கேட்கும்)

ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து
வந்தான். தனது ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளைக் கொண்டு சென்று பக்கத்து ஊர் சந்தையில் விற்பது அவனது தொழில். இதற்காக மாட்டுவண்டி ஒன்றை அவன் வைத்து இருந்தான்.

ஒரு நாள் அவன் வண்டியில் பூட்டும் மாடு
அவனிடம் வந்து, “எஜமான்! இரண்டு
ஆண்டுகளாக நான் உங்களிடம் வேலை
செய்கிறேன். ஆனால் நான் செய்யும்
வேலைக்கு நீங்கள் எனக்கு சாப்பிட கொடுக்கும் புற்களின் அளவோ மிகக் குறைவு. தயவு செய்து எனக்கு நீங்கள் கொடுக்கும் புல்லின் அளவை அதிகரியுங்கள்” என்றது.

மாடு சொன்னதைக் கவனமாக கேட்ட
வியாபாரி, “மாடே! நீ கடினமாக உழைப்பது
உண்மையே. ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் மாடு 25 மூட்டைகளை தன் வண்டியில் சுமக்கிறது. ஆனால் நீயோ தினமும் 20 மூட்டைகளை மட்டுமே
சுமக்கிறாய். நீ அதிக மூட்டைகளைச் சுமந்தால் உனக்கு புல்லின் அளவை அதிகரிப்பதைப் பற்றி யோசிக்கிறேன்” என்றான்.

பக்கத்து வீட்டு மாடு பஞ்சு மூட்டைகளை
மட்டுமே சுமக்கிறது என்பதை அறியாமல் இந்த மாடும் அதிக மூட்டைகளைச் சுமக்க ஒப்புக் கொண்டது.

இப்படியே ஓராண்டு சென்றது. மாடு மீண்டும் சென்று வியாபாரியிடம் புல்லின் அளவை அதிகரிக்க கேட்டது. அதற்கு வியாபாரி, “மாடே! அதிக பாரம் ஏற்றியதால் நம்முடைய பழைய வண்டி பாதிப்படைந்து விட்டது. எனவே நான் இப்போது புது வண்டி செய்ய சொல்லியுள்ளேன். அதற்கு ஆகும் செலவை வேறு நான் பார்க்க வேண்டும். இன்னும் சற்று நாள் பொறுத்துக் கொள். நான் புல்லின் அளவை நிச்சயம் அதிகரிக்கிறேன்” என்றான். வேறு வழியின்றி மாடும் ஒத்துக் கொண்டது.

புது வண்டி வந்த ஆறு மாதங்களுக்கு பின் மாடு மீண்டும் வியாபாரியிடம் சென்று
வழக்கமான கோரிக்கையை வைத்தது. இப்போது வியாபாரி, “மாடே! இப்போதெல்லாம் உன்னுடைய வேகம்
மிகக் குறைந்து விட்டது. பக்கத்துக்கு ஊருக்கு செல்ல முன்பை விட அதிக நேரம் எடுத்துக் கொள்கிறாய். இதனால் நான் வியாபாரம் செய்யக் கூடிய நேரம் குறைந்து விட்டது. எனவே உனக்கு அதிக புல் தருவது இப்போதைக்கு சாத்தியமில்லை” என்றான்.

கோபமடைந்த மாடு, “எஜமான்! இந்தப் புது வண்டியின் பாரம் பழைய வண்டியை விட மிக அதிகம். இந்த கனத்தையும் சேர்த்து இழுக்க வேண்டியதாலேயே என்னால் முன்பு போல விரைவாக செல்ல முடியவில்லை” என்றது.

அதற்கு வியாபாரி, “மாடே! நீ என்ன காரணம் சொன்னாலும் உன்னால் எனக்கு அதிக லாபத்தை பெற்றுத் தர முடியவில்லை. நான் உன் மேல் ஏற்றும் மூட்டைகளின் எண்ணிக்கையை வேண்டுமானால் குறைத்து விடுகிறேன். ஆனால் நீ அதிக புல் கேட்காதே” என்றான். தன் இத்தனை ஆண்டு உழைப்பும் வீணாகி விடும் என்று பயந்த மாடு, “வேண்டாம் எஜமான். நான் எப்படியாவது வேகமாக சென்று உங்களுக்கு அதிக லாபம் பெற்றுத் தந்து விடுகிறேன்” என்று கூறியது.

மறுநாள் முதல் மாடு தன் சக்தியெல்லாம்
திரட்டி வேகமாக ஓட ஆரம்பித்தது. மீண்டும் முன்பு எடுத்து கொண்ட அதே நேரத்திலேயே பக்கத்துக்கு ஊருக்கு சென்று வியாபாரியை சேர்க்கத் தொடங்கியது. ஆனால் மிகக் கடின
உழைப்பால் ஒரே மாதத்திலேயே நோயுற்று படுத்த படுக்கையானது. வழக்கமாக சாப்பிடும் புல்லைக் கூட அதனால் சாப்பிட முடியவில்லை. சில நாட்கள் கழித்து வியாபாரி, “மாடே! உன்னை நல்ல விலைக்கு ஒருவர் கேட்கிறார். அவரிடம் உன்னை விற்று விடப் போகிறேன்” என்றான்.

“எஜமான்! நான் இப்போது இருக்கும் நிலைமையில் என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. என்னை ஏன்
அவர்கள் விலைக்கு கேட்கிறார்கள்?” என்றது.

வியாபாரி அதற்கு “அவர்கள் உன்னை வேலை செய்யச் சொல்ல வாங்கவில்லை.
உன்னைக் கொன்று உன் தோலை எடுக்கவே உன்னை விலைக்குக் கேட்கிறார்கள்” என்றான்.

வியாபாரி சொன்ன பதிலைக் கேட்டதும்
மாட்டிற்கு கண்களில் நீர் வர
தொடங்கியது. “எஜமான்! நீங்கள்
செய்வது அநியாயம். உங்கள் பேச்சை நம்பி மாடாய் உழைத்தாலேயே நான் நோயுற்றேன்.
இல்லாவிடில் நான் நீண்ட காலம்
ஆரோக்கியமாக இருந்திருப்பேன். நீங்கள் செய்தது துரோகம்” என்றது.

அதைக் கேட்ட வியாபாரி, “நான் செய்தது
துரோகம் இல்லை. ஒரு எஜமானனின் லட்சியம் தன் தொழிலாளியிடம் முடிந்த அளவு அதிக வேலை வாங்கி லாபம் பெறுவது. நான் அதையே செய்தேன். உன்னால் ஐந்து ஆண்டுகளில்
சம்பாதிக்க வேண்டிய பணத்தையும் மூன்றே ஆண்டுகளில் சம்பாதித்து விட்டேன். இப்போது உன்னை விற்பதன் மூலமும் பணம் சம்பாதிக்க போகிறேன். என்னுடைய அதிக லாபம் பெரும் நோக்கம் நிறைவேற உன்னுடைய ஆசையை மூலதனமாக்கி கொண்டேன். நீ முதல் முறையிலேயே சுதாரித்து கொண்டிருந்தால் தப்பித்து விட்டு
இருக்கலாம்” என்றான். மாடு தன் முட்டாள்
தனத்தை எண்ணி நொந்து கொண்டது.

நீதி: நிர்வாகத்தின் நோக்கம் ஊழியர்களிடம் இருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ அவ்வளவு வேலை வாங்குவது. இதற்காக அவர்கள் பொய்யான வாக்குறுதிகளையும் தரலாம். பணியாளர்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும் √